Fri. May 17th, 2024

வடமராட்சியில் 8 பேருக்கு கொரோனா

இன்று வெள்ளிக்கிழமை வடமராட்சியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றாளருடன் நேரடித் தொடர்பு கொண்ட  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 4 பேருக்கும்,  பருத்தித்துறை சுகாதார பிரிவில் மூவருக்கும்,  கரவெட்டி சுகாதார பிரிவில் ஒருவருக்கும் என 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்