Thu. May 2nd, 2024

Raja

புற்றளை பகுதி ஆசிரியருக்கு கொரோனா பலர் சுயதனிமைப்படுத்தலில்

பருத்தித்துறை புற்றளை பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு இன்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பருத்தித்துறை கிராமக்கோடு …

வவுனியாவில் பல பகுதிகள் மூடல்

வவுனியா நகரின் சில பகுதியில் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதுடன் நகரிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வவுனியா…

இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையம்/உணவகம் மூடு

இமையாணன் புறாப்பொறுக்கி எரிபொருள் நிரப்பும்  நிலையம் மற்றும் இமையாணன் ஹரிஸ் ஹோட்டல்  போன்றவும் மூடப்பட்டுள்ளது. RDA நிறுவனத்தில் பணிபரிந்த இருவருக்கு…

வடமராட்சியில் கசிப்பு இருவர் கைது

நெல்லியடி பொலீஸ் பிரிவில் கசிப்பு வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.  இதன்படி இரு வேறுபட்ட இடங்களில் ஒரு பெண் உட்பட…

நெல்லியடியில் ஹரிஸ் உணவகம் பூட்டு

கொரோனா தொற்றாளர் சென்று வந்ததாக அறியப்படும் நெல்லியடி பகுதியில் இயங்கும் உணவத்திற்கு சீல் வைக்கப்பட்டது. நெல்லியடி பகுதியில் நெல்லியடி எரிபொருள்…

வடமாகாணத்தில் செயலாளர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

வடக்க மாகாணத்தில் வெற்றிடமுள்ள  நகர சபைகள், பிரதேச சபைகள்  என்பவற்றிற்கு உள்ளுராட்சி சபைகளில் கடமையாற்றும் உள்ளுராட்சி அலுவலா்களை  உடன் அமுலுக்கு  வரும்…

கரவெட்டி, உடுவில் பரிசோதனை 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கரவெட்டி சுகாதார பணிமனை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மருதங்கேணி மற்றும் தாவடியைச் சேர்ந்த இருவர், உடுவில் சுகாதார பணிமனையால் மூவர்…

ஹற்றன் நேஷனல் வங்கியின் முன்மாதிரியான செயற்பாடு

கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி தொழில் மற்றும் வியாபார நடவடிக்கைகளால் பாதிப்படைந்தோருக்கு அவர்களின் தொழிலை மீள கொண்டு நடாத்துவதற்காக  ஹற்றன்…

தனியார் கல்வி நிறுவனங்கள் 25 முதல் ஆரம்பம்

தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்வரும் 25ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். …

வவுனியாவில் 54 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி

வவுனியாவில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்ற ஊடகவியலாளர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்