Mon. Apr 29th, 2024

நவாலி ஹேமலதா நிதியத்திற்கு புதிய கட்டடம் அமைக்க கோரிக்கை

நவாலி ஹேமலதா ஞாபகார்த்த நிதியத்திற்கு பல சேவைகளை செய்வதற்கு வசதிகளுடன் கூடிய கட்டிடம் ஒன்றை அமைத்துத் தருமாறு யாழ் மாவட்ட அதிபர் ம.பிரதீபன் அவர்களிடம் முன்மொழிபை கையளித்துள்ளனர்.
நவாலி ஹேமலதா ஞாபகார்த்த நிதியத்தின் தலைவர் செ.ரமேஷ் அவர்களினால் இன்று கையளிக்கப்படது.
1995  இல்  விமானத் தாக்குதலின்  போது சேவையில்  மறைந்த வலி. தென்மேற்கு  கிராம அலுவலா் செல்வி ஹேமலாதா  செல்வராஜா ஞாபகாாத்தமாக  உருவாக்கப்பட்டு  நவாலி தெற்கில்  உள்ள  150 வருட  பழமைவாய்ந்த  கட்டிட தொகுதியில்   இருந்து பன்முக சேவைகள்  இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு 25 வருடங்களுக்கு மேலாக  சேவையாற்றி  வரும் நிறுவனத்திற்கு  பன்முக தேவையை  நிறைவேற்ற  ஒரு மாடிக் கட்டடிடம்  வழங்கமாறு கோாியே  ஹேமலதா நிறுவனத்தினா்  மேலதிக அரசாங்க அதிபா்  ம.பிரதீபனிடம்  முன்மொழிபு பத்திரத்தினை வழங்கியுள்ளனா்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்