Mon. May 6th, 2024

செய்திகள்

வலம்புரி அலுவலகச் செய்தியாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

வலம்புரியின்  அலுவலக செய்தியாளர் விஜயநாதன் ஜனார்தன் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில்…

காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் இலங்கை அரசு மற்றும் சர்வதேசம் இது வரை  ஒரு தீர்வையும் பெற்றுத் தரவில்லை

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. எங்களுக்கு என தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…

ஆசிரியையின் சங்கிலி அல்வாய் பகுதியில் அறுப்பு

21.08.2020. இன்று பிற்பகல் செல்லையா பாடசாலை ஆசிரியை பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருக்கும் பொழுது   வேம்படி அல்வாய் பகுதியில்…

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் பருத்தித்துறை தும்பளை பகுதியை சேர்ந்தவர்…

தொல் புரத்தில் கூரைபிரித்து நகை திருட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த தங்க…

யாழ்.கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் நேற்று திடீர் சுற்றி வளைப்பு

யாழ்.கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் நேற்று திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோண்டாவில்…

யாழில் திடீரென மயங்கி விழுந்து ஒருவர் மரணம்!

யாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய…

பங்களாதேஷில் முல்லைத்தீவை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த முன்னால் போராளி ஒருவர் ஐரோப்பிய நாட்டிற்கு செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி ஆசிய நாடு…

வீதியோரத்தில் சடலமாக காணப்படும் ஆண் யார்?

வவுனியா, பறயனாலங்குளம் சந்தியில் உயிரிழந்த நிலையில் காணப்படும் இவர் யாரென அடையாளம்காண முடியவில்லை . அவரது உறவினர்களை சென்றடைய உதவுங்கள்….

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்