வலம்புரி அலுவலகச் செய்தியாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
வலம்புரியின் அலுவலக செய்தியாளர் விஜயநாதன் ஜனார்தன் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில்…
வலம்புரியின் அலுவலக செய்தியாளர் விஜயநாதன் ஜனார்தன் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில்…
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. எங்களுக்கு என தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…
21.08.2020. இன்று பிற்பகல் செல்லையா பாடசாலை ஆசிரியை பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருக்கும் பொழுது வேம்படி அல்வாய் பகுதியில்…
21.08.2020 இன்று இரவு 7 மணியளவில் நெல்லியடி புதிய சந்தை பகுதிக்கு அருகில் 750 வீதியில் வீதி விபத்தொன்று இடம்பெற்றது….
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் பருத்தித்துறை தும்பளை பகுதியை சேர்ந்தவர்…
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த தங்க…
யாழ்.கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் நேற்று திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோண்டாவில்…
யாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய…
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த முன்னால் போராளி ஒருவர் ஐரோப்பிய நாட்டிற்கு செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி ஆசிய நாடு…
வவுனியா, பறயனாலங்குளம் சந்தியில் உயிரிழந்த நிலையில் காணப்படும் இவர் யாரென அடையாளம்காண முடியவில்லை . அவரது உறவினர்களை சென்றடைய உதவுங்கள்….