Sun. May 19th, 2024

செய்திகள்

யாழ்.கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் நேற்று திடீர் சுற்றி வளைப்பு

யாழ்.கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் நேற்று திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோண்டாவில்…

யாழில் திடீரென மயங்கி விழுந்து ஒருவர் மரணம்!

யாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய…

பங்களாதேஷில் முல்லைத்தீவை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த முன்னால் போராளி ஒருவர் ஐரோப்பிய நாட்டிற்கு செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி ஆசிய நாடு…

வீதியோரத்தில் சடலமாக காணப்படும் ஆண் யார்?

வவுனியா, பறயனாலங்குளம் சந்தியில் உயிரிழந்த நிலையில் காணப்படும் இவர் யாரென அடையாளம்காண முடியவில்லை . அவரது உறவினர்களை சென்றடைய உதவுங்கள்….

நெல்லியடி சந்தை கடைகளுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க நடவடிக்கை

இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரதேச சபையின் கூட்டத்தில் ஆரம்பத்தில் உறுப்பினர்கள் தவிசாளர் உடன் புதிய சந்தையில் கடைகள் சீல் வைக்கப்பட்டது…

பிரதேச சபைக்கு செலவழித்த சொந்த பணத்தை பெற திண்டாடிய தவிசாளர்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஆளுமைக்குட்பட்ட வேலைத்திட்டங்களில் திண்மனக்கழிவு உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை வடமராட்சி தெற்கு மேற்கு…

கடற்தொழில் அமைச்சால் உவர் நீர் மீன்வளப்பு திட்டம்

கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்த அவர்களின் பணிப்புக்கமைய வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக முத்தரிப்புத்தறை கிராமத்தில் இன்று (19-08-2020) உவர்நீர்…

மன்னாரில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அரச போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் அதிரடியாக கைது

இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து  ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு…

தொண்டமானாறில் சைக்கிளில் வந்தவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலி

தொண்டமனாறு பகுதியில் திருவருட்செல்வன் வயது 50 துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு நபர்…

நாகர்கோவில் கடற்கரை பகுதியில் கிரனைட் கண்டுபிடிப்பு

வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் அண்டிய பகுதியில் மீன்வாடிக்கு அருகாமையில் உள்ள மணல்பகுதியில் கிரனைட்  ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்