Sun. May 19th, 2024

செய்திகள்

தாலிக்கொடி 7 சங்கிலிகள் நல்லூர் தேர் திருவிழாவில் களவு

தாலிக்கொடி 7 சங்கிலிகள் நல்லூர் தேர் களவு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  நல்லூர்…

மணிவண்ணனுக்கு ஆதரவாக பருத்தித்துறையில் பதாகைகள்

மணிவண்ணனுக்கு ஆதரவாக பருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதற்கு  கண்டனம்…

இளவாலைப் பகுதியில் வீடு புகுந்து காஸ் சிலிண்டர் திருட்டு

இளவாலைப் பகுதியில் வீடு புகுந்து திருட்டு இளவாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர் ஒன்று…

கடல் அட்டை பிடித்த மூவர் பருத்தித்துறை கடலில் கைது

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளை பருத்தித்துறைக்கு 3 மைல்கள் தொலைவில் உள்ள கடல் பகுதிக்கு கொண்டு சென்ற மூவர் கடற்படையினரால்…

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குரிய கழிவுகள் வயல் வெளிகளில்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குரிய கழிவு கொட்டும் இடம் கரணவாய் உப்பு ரோட்டில் அமைந்துள்ளது அப்பகுதியில் அமைந்துள்ள வயல்…

மன்னார் புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள மலசல கூட தொகுதி திடீர் என முழுமையாக மூடல்

மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட புதிய பேரூந்து தரிப்பிட வளாகத்தில் காணப்படும் மன்னார் நகர சபையயின் கண்காணிப்பில் உள்ள பொது…

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற அரசியல் பயணம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணிலிருந்து…

கோரோனோ தொற்றுக்கு உள்ளான SP பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சை பிரிவில்

கோரோனோ தாக்கத்திற்கு உள்ளான தென்னிந்திய பின்னணி பாடகர் எஸ். பி பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது….

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்