Sun. May 19th, 2024

கோரோனோ தொற்றுக்கு உள்ளான SP பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சை பிரிவில்

கோரோனோ தாக்கத்திற்கு உள்ளான தென்னிந்திய பின்னணி பாடகர் எஸ். பி பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது அவர் சுவாசிக்க சிரமப்படுவதால் செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது அபூர்வ குரலால் பலகோடி இரசிகர்களை கட்டி வைத்திருந்ததுடன் , மூச்சுவிடாமல் பாடி இரசிகர்களை கொள்ளை கொண்ட பாலசுப்ரமணியம் தற்பொழுது மூச்சுவிடக்கூட சிரமப்படுவது தமிழ் திரையுலகு மற்றும் அவரின் இரசிகர்களை கவலைகொள்ளவைத்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்