இமையாணன் வெள்ளரோட்டில் அமைந்துள்ள வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
22.08.2020 சனிக்கிழமை இரவு இமையாணன் வெள்ளரோட்டில் அமைந்துள்ள வீட்டின் மீது இனம்தெரியாத கும்பல் ஒன்று வீட்டில் உள்ளவர்கள் உறங்க சென்றபின்பு…
22.08.2020 சனிக்கிழமை இரவு இமையாணன் வெள்ளரோட்டில் அமைந்துள்ள வீட்டின் மீது இனம்தெரியாத கும்பல் ஒன்று வீட்டில் உள்ளவர்கள் உறங்க சென்றபின்பு…
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட உள்ளளூராட்சி மன்ற உறுப்பினர்கள்…
ஆயுதங்களுடன் வந்த வன்முறைக் குழு வீடு புகுந்து தாக்கியதில் வீட்டில் இருந்த கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று…
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு…
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்ணை மன்னாருக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உப்பளத்தில் வீசிய…
பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரித்துள்ள கடற்றொழில் அமைச்சர்…
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்….
யுத்தத்தின் பின்னர் இலங்கை விமானப்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் வான்வழியாக மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 4 ஏக்கர் கஞ்சா தோட்டங்கள்…
வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் திருடப்பட்ட…
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கணை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் இடுபட்ட சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம்…