Tue. May 7th, 2024

செய்திகள்

வெள்ளை வேன் ஊடகச் சந்திப்பு – ராஜித்த, ரூமிக்கு எதிராக குற்றப் பத்திரிகை

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் கடந்தல் சம்பந்தமாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி, அதன் மூலம்…

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களையும் சுமக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாமும் கடுமையாக உழைத்து ஒத்துழைப்பு வழங்குவதே எமதும் முக்கிய…

நெல்லியடியில் மினிபஸ்ஸை மோதிய பேரூந்து

28.08.2020 இன்று பிற்பகல் 5 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து வந்த தனியார் மினிபஸ் நெல்லியடி பஸ் நிலையத்தில் பயணிகளை இறங்கிக்…

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தவிர சமூகத்தில் கொரோனா பரவல் இல்லை

தற்போது, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மட்டுமே கொவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்…

மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய இந்திய வள்ளம்.

மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் இந்திய வள்ளம் ஒன்று இன்றைய தினம்(28)  வெள்ளிக்கிழமை காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது….

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் நேர்காணல்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபையின் உறுப்பினர் புஷ்ப வசந்தன் அவர்கள் பிரதேச…

முள்ளி பகுதியில் கசிப்பு உபகரணங்கள் கைப்பற்றல்

27.08.2020 இன்று வியாழக்கிழமை காலை நெல்லியடி பொலிஸாருக்கு  முள்ளி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்வதாக  கிடைக்கப்பெற்ற இரகசிய…

சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடியதாக புதிதாக 2,600 இடங்கள் தெரிவு

சுற்றுலாத்தொழில் துறைக்காக இதுவரையில் பயன்படுத்தப்படாத மற்றும் சுற்றுலா தொழில் துறையை கவரக்கூடிய 2,600 இடங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றை…

கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தும் தொடர்ந்தும் முயற்சி செய்வேன்!

எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்