மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
சந்தை வியாபாரிகள் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்
இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 110பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் உடுவில் மற்றும் மானிப்பாய் பகுதிகளைச் சேர்ந்த இருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.