Tue. May 7th, 2024

செய்திகள்

ஆண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணி சம்பியன் 

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான ஹொக்கிப் போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணி சம்பியனாகியது. யாழ் மாவட்ட…

ஏக ஆதிக்கம் செலுத்தி தெல்லிப்பளை பிரதேச செயலக அணி சம்பியன் 

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான வொலிபோல் போட்டியில்  தெல்லிப்பளை பிரதேச செயலக அணி சம்பியனாகியது. யாழ் மாவட்ட…

444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில்…

மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும்  மழை காரணமாக  113 குடும்பங்கள் பாதீப்பு.

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(1) அதிகாலை   பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய   மழை காரணமாக மாவட்டத்தின்…

கல்முனை பிரதான வீதி நீலாவனையில் விபத்து

கல்முனை பிரதான வீதி நீலாவனையில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நான்கு பேர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர். கல்முனை பிரதான…

உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கும் செயற்றிட்டம்

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் பிரதான பணிகளில் ஒன்றான உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கும் செயற்றிட்டத்தின் மற்றொரு…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு பொறுப்புள்ள வைத்திய அதிகாரியை நியமிக்க கோரிக்கை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நிரந்தர பொறுப்பு வைத்திய அதிகாரி ஒருவரை நியமனம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.  இந்த வைத்தியசாலையில் …

மதவாச்சி இளைஞர் ஒருவர் குத்தி படுகொலை குடும்பத்தகராறு என தெரிவிப்பு

மதவாச்சியில் குடும்பத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர் குறித்த சம்பவம்…

வவுனியாவில் கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழை இரு ஆலயங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன நேற்று…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்