பருத்தித்துறை முடிவிலும் எவருக்கும் தொற்று இல்லை
பருத்தித்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட மற்றும் பருத்தித்துறை, மந்திகை வியாபாரிகளுக்கான PCR பரிசோதனைகள் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களுக்கா முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார பிரிவில் 101 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிக்கப்பட்டது.