Sun. May 19th, 2024

செய்திகள்

விபத்தில் வடமராட்சி கல்வி வலய ஓய்வு பெற்ற அதிகாரி பலி

கோப்பாயில் இன்று இடம்பெற்ற விபத்தில் வடமராட்சி கல்வி வலயத்தில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற வின்சன்…

“அனைவருக்கும் வீடு” என்ற செயற்றிட்டத்தின் கீழ் அங்கஜனால் 113 வீட்டுத்திட்டம் கையளிப்பு

‘அனைவருக்கும் வீடு’ என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது….

வாள் வெட்டுக்குழுவினரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

வாள் வெட்டுக்குழுவினரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  சிறுப்பிட்டி பகுதியில் இருந்து புத்தூர் கலைமதி ஊடாக மோட்டார் சைக்கிளில் வந்த…

வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளான மந்திகை வைத்தியசாலை ஆம்புலன்ஸ்

06.09.2020.இன்று ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஆம்புலன்ஸ் வண்டி யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து பருத்தித்துறை நோக்கி வரும்பொழுது…

பிரான்சில் தீவிபத்து – ஈழத்தமிழர் ஒருவர் சாவு!

நேற்று முன்தினம் புதன்கிழமை பரிசில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் சாவடைந்துள்ளார். பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் உள்ள 168…

பலத்த போராட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி சம்பியனாகியது 

கரவெட்டி இளைஞர் கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. கரவெட்டி இளைஞர் கழகங்களுக்கு இடையிலான…

கொடிகாமத்தில் அதிகரிக்கும் தேங்காய் திருடர்கள் தொல்லை

கொடிகாமம் நகரை  அண்டிய குடியிருப்பாளர்களின் பல வீடுகளில் தேங்காய்கள் களவாட படுவதாக குடியிருப்பாளர்களால்  கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது….

கரப்பந்தாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக அணி சம்பியன்

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான வொலிபோல் போட்டியில் பலத்த போராட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக அணி சம்பியனாகியது….

கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் முறுகல்

05.09.2020 இன்று நெல்லியடி பஸ் நிலையத்துக்கு முன்னால் நிற்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளருக்கும்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்