Sat. Apr 20th, 2024

AVR Trust இன் முன்மாதிரியான செயற்பாடு

யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் கணினிக் அறிவை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலைக்கு கணினி தொகுதி வழங்கி வைக்கப்பட்டது.
(AVR Trust) ஏவீஆர் அறக்கட்டளையின் ஊடாக 5 கணினித் தொகுதிகளை சிவகுமார் விசாலினி தம்பதியினர் வித்தியாலயத்தின் அதிபர் இரா.சிறீநடராசா அவர்களிடம் இன்று (21) கையளித்தனர். இந்நிகழ்வில் கணனிக் கல்விக்குப் பொறுப்பான இணை ஆசிரியர் செ.கணேசலிங்கம், பிரதி அதிபர் த.இராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்