Sun. May 19th, 2024

செய்திகள்

கிருஷாந்தி குமாரசுவாமி 24 வது ஆண்டு நிகழ்வு செம்மணியில்

இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி 24 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் செம்மணி பகுதியில்…

பேருந்து யன்னல் ஓரத்தில் கையை வைத்திருந்தவர் கரம் துண்டாகி ஆற்றில் வீழ்ந்தது

இலங்கையில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பேருந்து யன்னல் ஓரத்தில் கையை வைத்திருந்தவர் கரம் துண்டாகி ஆற்றில் வீசப்பட்டது. கொடகவேலா பகுதியில்…

புதையல் தோண்ட முயற்சித்த 8 பேர் கைது 

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அரபாத்நகர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர்….

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் இராணுவச் சிப்பாய் விளக்க மறியலில்

12 வயது பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர்…

பெண்களுக்கான பளுதூக்கலில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக அணி சம்பியன் 

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான பளுதூக்கல் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் துரையப்பா விளையாட்டு பளுதூக்கும் திடலில்…

மசாச் நிலையமாக இயங்கிய விபச்சார விடுதி 

கொழும்பு, ராஜகிரிய ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பெண்கள்…

பெண்களிற்கான கிரிக்கெட் சம்பியனாகியது சங்கானை

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான கிரிக்கெட்டில் சங்கானை பிரதேச செயலக அணி சம்பியனாகியது. இதன் இறுதியாட்டம் நேற்று…

மந்திகை வைத்தியசாலையில் விடுதி கையளிக்கும் நிகழ்வு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிறுவர் மருத்துவ விடுதி இலக்கம் 8 நாளை கையளிக்கப்படவுள்ளது. துரித நிகழ்ச்சி வேலைத் திட்டத்தில் புற்றளை…

நெல்லியடி மக்கள் வங்கி புதிய கட்டடத்தில்

நெல்லியடி மக்கள் வங்கி நாளை  திங்கட்கிழமை  முதல் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தில் இயங்கவுள்ளது. நெல்லியடி பிரதான வீதியில் அமைந்துள்ள  கட்டடத்திற்கான…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்