நெல்லியடி நகரில் முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் எச்சரிப்பு
18.12.2020 இன்று நெல்லியடி நகரப்பகுதியில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோணரா தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. முகக் கவசம் இல்லாமல் வந்த அதிகமானவர்கள் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டு உள்ளார்கள். இதனை நெல்லியடி நகரப்பகுதியில் பொலிஸாரின் பிரசன்னம் அதிகமாகவிருந்தது. முகக்கவசம் அணியாத பலர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்த நிலையில் முகக்கவசம் அணியாத 10 க்கு மேற்பட்டோர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.