Sun. May 19th, 2024

நாளை முதல் பாடசாலைகள் வழமைக்கு

இலங்கையில் நாளை முதல் அனைத்து அரச பாடசாலைகளினதும் தரம் 6 முதல் 13 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் வழமை போன்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில்  இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்
தரம் 1முதல் 5 வரையான பாடசாலைகள் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்