Sun. May 19th, 2024

ஆசிரியையின் சங்கிலி அல்வாய் பகுதியில் அறுப்பு

21.08.2020. இன்று பிற்பகல் செல்லையா பாடசாலை ஆசிரியை
பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருக்கும் பொழுது   வேம்படி அல்வாய் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இருவர் சங்கிலி அறுத்து செல்லப்பட்டது. மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்திருந்தார்கள்.  சங்கிலியை  பறிகொடுத்த ஆசிரியை நெல்லியடி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். தனது கழுத்தில் இருந்த ஒரு பவுன் சங்கிலியை அறுத்து சென்று உள்ளார்கள் என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். போலீஸார் உடனடியாக தேடுதலில் ஈடுபட்டார்கள் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. வடமராட்சிப் பகுதியிலே தற்போது களவு அதிகரித்துள்ளது வீதிகளில் செல்பவர்கள் மிக அவதானமாக செல்லுமாறு பொலிஸாரால் கேட்கப்படுகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்