Sun. May 19th, 2024

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்த  26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இன்று (13) யாழ் போதனா வைத்தியசாலையில் 393 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இடங்களில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,  தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த மூவருக்கும்,
அளவெட்டி பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,
நவாலி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,
கீரிமலை பகுதியைச் சேர்ந்த இருவருக்கும்,
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும்,  உடுவில் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், இணுவில் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும்,  சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும்,  கைதடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,  ஏழாலை பகுதியைச் சேர்ந்த மூவருக்கும்,  காங்கேசன்துறைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,  சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என பல இடங்களில் கொரோனா தொற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்