Tue. Apr 30th, 2024

சிறப்புச் செய்திகள்

யாழில் வட்டுகோட்டையை சேர்ந்த இரு இளைஞர்களுக்கு நேர்ந்த அசிங்கம்

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவரிடம் தொலைபேசி வழியாக முறையற்ற விதமாக பேசிய இரு இளைஞர்கள், பிரதேச மக்களால் நையப் புடைக்கப்பட்டுள்ளார். இந்த…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஐறோட் திட்டத்தின் கீழ் யாழில் வீதி அபிவிருத்தி பணிகள்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஐறோட் திட்டத்தின் காபெற் வீதி அமைப்பதற்கான வீதி அகலிப்புக்கான ஆரம்பகட்ட அடையாளப்படுத்தும் அளவீட்டு பணிகள் ஆரம்பம்…

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தனியார் பேரூந்து சேவைகள் ஆரம்பம்

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

யாழில் அதிகரிக்கும் தற்கொலை, கொக்குவில் இந்து கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

தவறான முடிவால் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தூக்கில் தொங்கி  தனது உயிரை மாய்த்துக் கொண்டார். எஸ்.சஞ்சீவன் என்பவரே உயிரிழந்துள்ளார்….

டெங்கு நுளம்பு இடங்கள் இனங்காணப்படுமேயானால் வீட்டு உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை

யாழ் குடாநாட்டில் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் வீட்டு உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என…

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் கொளுத்தும் வெயிலில்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் பலரும் மணிக் கணக்கில் கொழுத்தும் வெய்யிலில் காத்திருக்க வைக்கப்படுவதாக கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன்…

தமிழருக்கு நீதிகிடைக்க நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும்

தமிழருக்கு நீதிகிடைக்க நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும்” என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர்…

யாழ் மாவட்டத்தில் 135,113 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் வதியும் 135,113 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் …

கரவெட்டியில் குப்பை கொட்டும் இடத்தில் டயர்கள் போடட்டெரிப்பு, வாகனம் தடுத்து வைப்பு

இன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குரிய கழிவுகள் கொட்டும் உப்பு ரோட்டில் அமைந்திருக்கும் கழிவு கொட்டும் இடத்தில்,  சாவகச்சேரி…

பிரதேச மட்ட கொரோனா மற்றும் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான மீளாய்வு கூட்டம்

வட மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைவாவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில்  பிரதேச மட்டத்தில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்