Thu. May 16th, 2024

யாழில் அதிகரிக்கும் தற்கொலை, கொக்குவில் இந்து கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

தவறான முடிவால் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தூக்கில் தொங்கி  தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
எஸ்.சஞ்சீவன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் க.பொ.த. சாாதாரணம் கற்கும்  மாணவன் வீட்டிலுள்ள மோட்டர் ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று நடைைபெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்