Tue. Apr 30th, 2024

சிறப்புச் செய்திகள்

மன்னார் நகர சபையின் அபிவிருத்தி திட்டங்களை தடுக்க முயற்சி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நகரத்தை அழகு படுத்தி பல்வேறு கட்டிடங்களை அமைத்து நகர சபைக்கு வருமானத்தை…

சிங்கள மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவே எம்.ஏ.சுமந்திரன் விடுதலை போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களை கூறுகிறார்

சிங்கள மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி சிங்கள மக்களை திருப்திப் படுத்துவதற்காகவே  எம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் போராட்ட அரசியலுக்கு எதிரான கருத்துக்களைக்…

யாழில் நேற்று செய்யப்பட்ட சோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை

நேற்றைய  பரிசோதனையில் கொரோனா தொற்று எவருக்கும்  இல்லையென உறுதி செய்யப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை  65 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா…

கெப் வாகனத்தின் சில்லு கழன்றோடியதால் மின் கம்பத்துடன் மோதி விபத்து

கெப் வாகனத்தின் இரண்டு சில்லில் ஏற்பட்ட கோளாறால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை சம்மாந்துறை…

நாளை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவையின் பயணங்கள்

நாளை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவையின் பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் மாலைதீவிற்கு வாரமொன்றிற்கு மூன்று பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன, சென்னை,ஹொங்கொங்,சிங்கப்பூர்,லண்டன்,தோஹா,டுபாய்…

முஸ்ஸீம் மக்களுக்கான அடிப்படை தேவைகளை அரசாங்கம் தொடர்ந்தும் மீறிக் கொண்டு இருக்குமா?

இலங்கையில் ஜனநாயகம் காணப்படுகின்றதா?என்கின்ற சந்தேகம் நிலவுகின்றது. இலங்கையில் முஸ்ஸீம் மக்களுக்கான அடிப்படை தேவையை அரசாங்கம் தொடர்ந்து மீறிக் கொண்டு இருக்குமா…

அரசியல் என்பது அயோக்கியனின் கடைசி புகலிடம் என்பதை நிரூபித்து விட்டார் சுமந்திரன்

வடக்கில் ஒரு கதை தெற்கில் இன்னொரு கதை தமிழில் ஒன்று சிங்களத்தில் வேறொன்று என இன விடுதலை அரசியலை வணிகமாக்கி…

லண்டனில் தந்தையால் கொல்லப்பட்ட தமிழ் சிறுவர்களின் இறுதிக் கிரிகைள் இன்று

லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் இன்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு…

மட்டக்களப்பில் கொடூரம், சிசுவை நாய்க்கு இரையாக்கிய தாய்  கைது

சிசுவை நாய்க்கு இரையாக்கிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு கம்பியறக்கம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. தகாத உறவினால்…

மன்னார் தனியார் வாடகை போக்கு வரத்து சங்கத்தின் கட்டிடம் உடைப்பு – நீதி மன்றம் அழைப்பாணை

மன்னார் நகர சபைபிரிவில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட தனியார் வாடகை போக்கு வரத்து சங்கத்தின் எல்லைக்குள் மன்னார் நகர சபை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்