Tue. Apr 30th, 2024

கைதடி முதியோர் இல்லத்தில் 41 பேருக்கு தொற்று

கைதடி முதியோர் இல்லத்தில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று  கைதடி முதியோர் இல்லத்தில் 45 பேருக்கான எழுமாறான பரிசோதனையில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைதடி முதியோர் இல்லத்தில் சுமார் 185 பேர் தங்கியுள்ள நிலையில் 45 பேருக்கான பரிசோதனையில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுமதித்ததன் பின்னர் ஏனையோருக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்