Tue. Apr 30th, 2024

பருத்தித்துறையில் 29 பேருக்கு தொற்று

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட 160 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்