News செய்திகள் பருத்தித்துறையில் 29 பேருக்கு தொற்று 3 years ago பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட 160 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Raja See author's posts Share This: Continue Reading Previous கைதடி முதியோர் இல்லத்தில் 41 பேருக்கு தொற்றுNext நுகர்வோர் அதிகார சபையின் தொலைபேசி இலக்கங்கள் Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.