Tue. Apr 16th, 2024

சிறப்புச் செய்திகள்

நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் குடும்பஸ்தர் தற்கொலை

யாழ்ப்பாணம் – நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று…

பலத்த காற்றுடன் கூடிய மழைகாரணமாக வல்வையில் பாரிய மரம் சரிந்தது

வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் உள்ள பழமை வாய்ந்த இத்தி மரம் குடைசாய்ந்து உள்ளது பருத்தித்துறை காங்கேசன்துறை வீதி 766…

விடுதலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அழித்து விட முயற்சி

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அழித்து விட…

செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி

யாழ்.செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். வடமாகாண முன்னாள் முதலமைச்சர்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற முன்னாள் முதலமைச்சர் குழுவினர் சங்குப்பிடியில் தடுத்து நிறுத்தம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 18/5/2020 திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்று கொண்டிருந்த…

தாலிக் கொடியை அபகரித்துச் சென்ற கொள்ளையன் சில மணி நேரங்களிலேயே மானிப்பாய் பொலிஸாரால் கைது

நவாலி சின்னப்பா வீதியில் சென்ற இளம் குடும்பப் பெண்ணிடம் 11 பவுண் தாலிக் கொடியை அபகரித்துச் சென்ற கொள்ளையன் சில…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 960 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர வேண்டியது தமிழர்களின் தார்மீகமாகும்

நல்லாட்சி அரசுடன் கூட்டுக் குடும்பம் நடாத்திய கூட்டமைப்பாலும் காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கு எந்த நீதியும் பெற்றுக் கொடுக்கவில்லை.பறனகம ஆணைக்குழு காணாமல் போனோருக்காண …

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல், கூட்டமைப்பின் அறிக்கை

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் அனுஷ்டிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்…

நெல்லியடியில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற சாராய போத்தல்கள் கைப்பற்றல்

15.05.2020. இன்று நெல்லியடி நகரப்பகுதியில் வைத்து 120 சாராய போத்தல்கள் 24 பியர் டின்கள்  வாகனம் ஒன்றில் வைத்து கட்டப்பட்டு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்