இலங்கையில் தற்பொழுது அமுலில் உள்ள அவசர நிலை பிரகடன படுத்த படத்தில் இருந்து பதுக்கி வைக்கப்பட்ட 29000 தொன் சீனி இராணுவத்தினரால் கைப்பற்ற பட்டுள்ளது.
இவைகள் அரச மற்றும் தனியார் வியாபாரிகள் மூலம் கட்டுப்பாடு விலையில் விற்பனை செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.