Mon. Apr 29th, 2024

பதுக்கிய 29000 தொன் சீனி கட்டுப்பாடு விலையில் விற்பனை

இலங்கையில் தற்பொழுது அமுலில் உள்ள  அவசர நிலை பிரகடன படுத்த படத்தில் இருந்து பதுக்கி வைக்கப்பட்ட 29000 தொன் சீனி இராணுவத்தினரால் கைப்பற்ற பட்டுள்ளது.

இவைகள் அரச மற்றும் தனியார் வியாபாரிகள் மூலம் கட்டுப்பாடு விலையில் விற்பனை செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்