Thu. May 16th, 2024

சிறப்புச் செய்திகள்

மன்னார் தனியார் வாடகை போக்கு வரத்து சங்கத்தின் கட்டிடம் உடைப்பு – நீதி மன்றம் அழைப்பாணை

மன்னார் நகர சபைபிரிவில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட தனியார் வாடகை போக்கு வரத்து சங்கத்தின் எல்லைக்குள் மன்னார் நகர சபை…

ஜூன் மாதம் விமான சேவையை ஆரம்பிக்க திட்டம் 

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை…

மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை சற்ற வழமைக்கு திரும்பியுள்ளது

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை(11) காலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்ததிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் இயல்பு நிலை…

எதிர் வரும் காலங்களில் வாய்க்கால் அமைப்புகளுக்கு விவசாயம் செய்ய அனுமதி வழங்குவது

இனி வரும் காலங்களில் வாய்க்கால் அமைப்புகளுக்கும் வேறு அமைப்புகளுக்கும் விவசாயம் செய்ய அனுமதி வழங்குவது இல்லை என்றும் சிறு போக…

ஆக்காட்டி வெளி கிராமத்தில் வீட்டு வளாகத்தினுள் சென்று மாட்டை பிடிக்க முற்பட்ட முதலை மடக்கி பிடிப்பு.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பரிவுக்குற்பட்ட ஆக்காட்டிவெளி கிராமத்தில் உள்ள வீட்டு வளாகத்தின் பின் பகுதியில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை…

இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட 16 தொற்றுக்குள்ளானோரில் 13 பேர் கடற்படையினர்

இறுதியாக ஏற்பட்ட கோரோனோ தொற்று ஏற்பட்ட 16 பேரில் 13 பேர் கடற்படை வீரர்கள் என்று இலங்கை ராணுவ தளபதி…

பாடசாலைகள் தொடர்பான சுற்றறிக்கை நாளை வெளியிடப்படும்

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான சுற்றறிக்கை நாளை வெளியாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கபட்ட…

நாளைய தினம் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வெளியிட்ட அறிவிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கட்டுப்பாடுடன் திறப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த…

மன்னாரில் 25 குடும்பங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு

“கொரோனா” அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் காரணமாக தொழில் வாய்ப்பை இழந்துள்ள அன்றாட கூழி…

திங்கட்கிழமை 11ஆம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் திறப்பதற்கு  நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

வருகின்ற திங்கட்கிழமை 11ஆம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் திறப்பதற்கு  நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறிப்பிட்ட சில அதிகாரிகள், பணியாளர்களை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்