Tue. Apr 30th, 2024

சிறப்புச் செய்திகள்

பருத்தித்துறை முனை பகுதியில் உள்ள கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பருத்தித்துறை முனை பகுதியில் உள்ள கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஒவ்வொருவரிடமும் இவ் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.  இன்றைய…

வயோதிபர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

தென்மராட்சி கைதடி குமரநகர் பகுதியில் இன்று(15) மதியம் வயோதிபர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார். தமது வீட்டு கிணற்றை…

பொலிஸாருடன் முரண்பட்ட இருவரை முழங்காலில் அமர்த்தி இராணுவம் தண்டனை

பொலிஸாருடன் முரண்பட்ட இருவரை முழங்காலில் அமர்த்தி இராணுவம் கொடுமைப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ். மருதனார்மடம் சந்தியில் நேற்று வியாழக்கிழமை(14/5) பிற்பகல்…

யாழில் கோரோனோவில் குணமடைந்து வீடு சென்றோருக்கு இன்னும் கோரோனோ

யாழில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு சென்றவர்களுக்கு இன்னமும் சிறியளவில் கொரோனா தாக்கம் உள்ளதாக தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தில் கொரோனா…

மன்னாரில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் கருத்து தொடர்பாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்…

மன்னார் பிரதேச சபையின் 26 ஆவது அமர்வில்  விசேட தீர்மானங்கள் நிறை வேற்றம்.

மன்னார் பிரதேச சபையின் 26 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சபையின் தலைவர் சாகுல் ஹமீட்…

நெல்லியடியில் சட்டவிரோதமான முறையில் சாராயம் வைத்திருந்த 4 பேர் கைது

13.05.2020 நெல்லியடி நகரப்பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட்டதும் சட்டவிரோதமான முறையில் 96 பியர் டிண்களும் நாலு கேஸ்  சாராயப் போத்தல்களும் இரண்டு…

மதுபானசாலையைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும்

மதுபானசாலையைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது….

நெல்லியடி மதுபான கடைகளில் கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் குடிமக்கள்

இன்று நெல்லியடி நகரில் உள்ள சாராய கடைகள்  காலை 10 மணிக்கு திறக்கப்பட்டதும் நகரில் உள்ள இரண்டு சாராய கடைகளிலும் …

குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவரை தேடும் பொலிஸ்

குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவரை பருத்தித்துறை பொலிசார் தேடுகின்றனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்