நெல்லியடி மதுபான கடைகளில் கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் குடிமக்கள்
இன்று நெல்லியடி நகரில் உள்ள சாராய கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டதும் நகரில் உள்ள இரண்டு சாராய கடைகளிலும் மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது. இன்று கடும் மழை பெய்து நெல்லியடி வெள்ளமயமாக இருந்த பொழுதும் குடிமக்கள் நீண்ட வரிசையில் நின்று தாகசாந்தி செய்தார்கள்