Thu. May 16th, 2024

திக்கம் கிராம பற்றாளர் உயிரிழந்துள்ளார்

திக்கம் ஊர்பற்றாளர் இன்று உயிரிழந்துள்ளார்.
திக்கம் கிராமத்தின் சமூக சேவையாளர் தம்பையா குலவீரசிங்கம் என்பவரே இன்று உயிரிழந்துள்ளார்.
திக்கம் சன சமூக நிலையத்தின் கனடா கிளையினால் திக்கம் கிராமத்தின் சமூக சேவையாளர் விருதினை பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் அவர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
திக்கத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் திக்கம் மத்திய சனசமூக நிலைய ஆரம்பகால உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவருமான தம்பையா_குலவீரசிங்கம் (விச்சினாவளவு) அவர்கள் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். நீண்டகால நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்