Fri. May 17th, 2024

பருத்தித்துறை முனை பகுதியில் உள்ள கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பருத்தித்துறை முனை பகுதியில் உள்ள கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஒவ்வொருவரிடமும் இவ் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.  இன்றைய நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ் சுகிர்தன் கலந்துகொண்டு ஈகைச்சுடர் ஏற்றி வைத்தார் அதனை தொடர்ந்து நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுடர் ஏற்றினார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்