நெல்லியடியில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற சாராய போத்தல்கள் கைப்பற்றல்
15.05.2020. இன்று நெல்லியடி நகரப்பகுதியில் வைத்து 120 சாராய போத்தல்கள் 24 பியர் டின்கள் வாகனம் ஒன்றில் வைத்து கட்டப்பட்டு இருந்தவேளை நெல்லியடி பொலிசார் திடீரென சுற்றிவளைத்து வாகனத்துடன் கைது செய்துஉள்ளார்கள். விசாரணையின் பின் நாளைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப் படுகிறார்கள்.