Fri. May 17th, 2024

ஊரடங்கு நீடிப்பது தொடர்பான முடிவு நாளை

ஜனாதிபதி தலைமையிலான கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி நாளை காலை கூடி, நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது திங்கட்கிழமைக்குப் பிறகு நீக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போதுள்ள கோவிட் நிலைமையை மறுபரிசீலனை செய்ய கோவிட் -19 குழு இன்றிரவு கூடும்.

இந்த நிலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கோவிட் நிலவரம் மற்றும் முன்னேற்ற நிலைமைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்