Thu. May 16th, 2024

கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு

யாழ் போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கெருடாவில் தெற்கு தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்