நெல்லியடியில் சட்டவிரோதமான முறையில் சாராயம் வைத்திருந்த 4 பேர் கைது
13.05.2020 நெல்லியடி நகரப்பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட்டதும் சட்டவிரோதமான முறையில் 96 பியர் டிண்களும் நாலு கேஸ் சாராயப் போத்தல்களும் இரண்டு போத்தல் சாராயத்துடன் நெல்லியடி நகரப்பகுதியில் அண்மித்த பகுதிகளில் வைத்து நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட உள்ளார்கள் என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்