விநியோகஸ்தர் ஒத்துழைப்பு வழங்க மறுப்பு இராணுவ உதவியுடன் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு
யாழ்ப்பாணத்தில் குடும்ப பங்கிட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகிக்க மாவட்ட செயலகத்தினால் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்ட எரிவாயு பிரதான விநியோகஸ்தர்…
யாழ்ப்பாணத்தில் குடும்ப பங்கிட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகிக்க மாவட்ட செயலகத்தினால் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்ட எரிவாயு பிரதான விநியோகஸ்தர்…
எரிபொருளைப் பெறுவதற்கு கரவெட்டி பிரதேச செயலகம், கட்டைவேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கமும்…
வடமாகாணத்திற்குட்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர் சேவையில் வருடாந்த இடமாற்றம் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் வலயக் கல்வி அலுவலகங்களால் இம்மாதம் 31ம்…
வவுனியாவில் தாய்மாமன் மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களினால் 10…
தனியார் பேரூந்துகளுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்காவிடின் நாளை புதன்கிழமை முதல் தனியார் பேருந்து சேவைக் கட்டணம் அதிகரிக்கும் என…
பரீட்சைக்குத் தோற்றும் பெற்றோர்களுக்கு எரிபொருள் வழங்குமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் க.பொ.த.சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளும்…
மூத்த எழுத்தாளர் தெணியான் தனது 80 வது வயதில் காலமானார். கொற்றாவத்தை தெணியகத்தைச் சேர்ந்த ஈழத்து மூத்த எழுத்தாளரும், ஓய்வு…
தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற இளவயது குடும்பப் பெண் ஒருவர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
சாவகச்சேரி கெற்பேலியில் வெடிக்காத நிலையில் பெருமளவு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெற்றுக் காணியை…
டெங்கு காய்ச்சலினால் மாணவன் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன்…