Mon. Dec 4th, 2023

சிறப்புச் செய்திகள்

அச்சுவேலி விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….

வடமாகாணத்தில் 68 ஆயிரத்து 777 மாணவர்களுக்கு பாதணிகளுக்காக கூப்பன்கள் வழங்கப்படவுள்ளது

வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட கஸ்ட மற்றும் அதிகஸ்ட 68 ஆயிரத்து 777 மாணவர்களுக்கு பாதணிகள் வாங்குவதற்கான 3ஆயிரம் பெறுமதியான கூப்பன்கள்…

பருத்தித்துறை விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி

துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சையிக்கிளும் விபத்திற்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிழந்துள்ளார். குறித்த விபத்தில் தும்பளை தெற்கு பருத்தித்துறையைச் சேர்ந்த…

வடமாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன்

வடமாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மேலதிக…

வவுனியா செட்டிக்குளத்தில் வயதான தம்பதி வெட்டிக்கொலை!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று (30) இடம்பெற்றுள்ளது. செட்டிகுளம்…

வடமராட்சியில் மேலதிக வகுப்பெடுத்த ஆசிரியைக்கு நேர்ந்தகதி – அதிபரின் அசமந்த போக்கு

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் மேலதிக வகுப்பெடுத்த பெண் ஆசிரியை ஒருவரை சிலர் கத்தி கொண்டு மிரட்டிய…

பளை விபத்தில் இளைஞன் பலி, இருவர் படுகாயம்

அதிவேகமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். பளை நகர…

திக்கம் வடிசாலை சுவர் வீழ்ததில் ஒருவர் படுகாயம்

திக்கம் வடிசாலை சுவர் வீழ்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை…

முதன்முறையாக வடமாகாண கல்வித் திணைக்களத்தால் உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை – பலரும் பாராட்டு

க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் இலவசமாக முன்னோடிப் பரீட்சை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல்…

சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி  வங்கி உத்தியோகத்தர் பலியாகியுள்ளார்

சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி  வங்கி உத்தியோகத்தர் பலியாகியுள்ளார். தனியார் வங்கியில் இன்று மதியம் மின்சார மோட்டார் பழுதடைந்துள்ளது.  அதன்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்