Fri. Mar 21st, 2025

சிறப்புச் செய்திகள்

பரீட்சை நிலையத்தினுள் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல், வெளியாட்கள் பரீட்சை நிலைய வளாகத்துனுள் புகுந்து தாக்குதல் மருதங்கேணியில் சம்பவம்

பரீட்சை நிலையத்தினுள் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல், வெளியாட்கள் பரீட்சை நிலைய வளாகத்துனுள் புகுந்து தாக்குதல், பொலிஸ் பாதுகாப்பு கோரிய பரீட்சை…

சற்று முன்னர் கரணவாய் புறப்பொறுக்கி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கரணவாய் புறப்பொறுக்கி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.   கரணவாய் புறப்பொறுக்கி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக உள்ள…

பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை. பூட்சிற்றி  முகாமையாளரிற்கு நீதி மன்றத்தால் 135,000 ரூபா தண்டம்

பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை. பூட்சிற்றி  முகாமையாளரிற்கு நீதி மன்றத்தால் 135,000 ரூபா தண்டம் வழங்கப்பட்டது. நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி…

பருத்தித்துறையில் பொலீஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதில் ஒருவர் காயம்

பருத்தித்துறையில் பொலீஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்…

காலாவதியான சோடாக்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக கூல்பார் உரிமையாளரிற்கு 30 ஆயிரம் ரூபா தண்டம்

திருநெல்வேலி பகுதியில்  காலாவதியான சோடாக்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக கூல்பார் உரிமையாளரிற்கு 30 ஆயிரம் ரூபா தண்டம்…

யாழ்ப்பாண மாவட்ட செயலரின் மகன் மது போதையில் அரச வாகனம் செலுத்தி விபத்து

யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபனின் மகன் மது போதையில் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட…

முன்னாள் அதிபர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு உயிரிழந்தமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரயின் தற்போதைய அதிபரும், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரொருவரும்  பூநகரியில் இருந்து யாழ் நோக்கி வரும்…

தொற்றா நோய்க்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று பருத்தித்துறையில்

இலங்கை பொது வைத்திய நிபுணர்கள் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவ சங்கமும் இணைந்து நடாத்தும் தொற்றா நோய்கள் chronic Non- Communicable…

பளையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

பளையில் நேற்றையதினம் நள்ளிரவில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை…

வடக்கு மாகாணத்தில் பெண் ஆரம்பிப்பாளராக திருமதி கிருத்திகா சஞ்சயன்

வடக்கு மாகாணத்தில் பெண் ஆரம்பிப்பாளராக திருமதி கிருத்திகா சஞ்சயன் செயற்பட்டு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். உடுவில் மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்