Mon. Aug 10th, 2026

சிறப்புச் செய்திகள்

சுற்றுநிருபத்தின்படி நடாத்தப்படும் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை மாணவரில் ஆரோக்கிய வாழ்க்கைப் பாதையை ஏற்படுத்தும் என மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்.

சுற்றுநிருபத்தின்படி நடாத்தப்படும் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை மாணவரில் ஆரோக்கிய வாழ்க்கைப் பாதையை ஏற்படுத்தும் என மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன்…

பெற்றோர்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை

வவுனியாவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை; ஒரு வார கால அவகாசம்!   பாடசாலை மாணவர்களை…

வண்ணான்கேணி வடக்கில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி தவிப்பு

வண்ணான்கேணி வடக்கில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி தவிப்பு: உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கிராம மக்கள் கோரிக்கை…

ஏ9 வீதியில் டிப்பர், கனரக வாகனங்கள் போக்குவரத்து கட்டுப்பாடு

கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் டிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன…

ஒட்டுசுட்டான் ஆலய பரிபாலன சபையின் முன்மாதிரியான செயற்பாடு

அண்மையில் சிறப்புற நடந்து முடிந்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் முன்மாதிரியான செயற்பாடு குறித்து சமூக ஆர்வலர்கள் பாராட்டு…

தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் யாழ் மாவட்ட வீர வீராங்கனைகள் சாதனை முறியடிப்பு, பதக்கங்கள் குவிப்பு

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கனிஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் போட்டியில் யாழ் மாவட்ட வீராங்கனை புதிய சாதனையை…

சிறுவன் நீச்சல் தடாகத்தில் மூழ்கி பலி

வடமராட்சியில் நீரில் ழூழ்கி சிறுவன் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வல்வெட்டித்துறையில் உள்ளநீர்தடாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சம்பவத்தில்…

பருத்தித்துறை வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு

வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலி அறுத்தவர்களை பொலீஸாரின் துரித நடவடிக்கையால் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம்…

உடுப்பிட்டியில் பெருக்கு மரம் சாய்ந்தது

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பெருக்கு மரம் சாய்ந்தமை அப்பகுதியில் பலரையும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் உடுப்பிட்டி மகளிர்…

யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி இதற்கு ஆளுநரும் உடந்தை – தீபன் திலீசன் தெரிவிப்பு

யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி இதற்கு ஆளுநரும் உடந்தையாக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.  …

You may have missed