Sun. Jun 4th, 2023

சிறப்புச் செய்திகள்

நெல்லியடி பஸ் தரிப்பிடத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்தை இலங்கை போக்குவரத்துச் சபை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் – கரவெட்டி பிரதேச செயலாளர் காட்டம்

நெல்லியடி பஸ் தரிப்பிடத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்தை இலங்கை போக்குவரத்துச் சபை உடனடியாக சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் இல்லையேல்,…

பரீட்சை எழுதிவிட்டு திரும்பிய மாணவனை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞர்கள் – நெல்லியடியில் சம்பவம்

பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவனை மோட்டார் சையிக்கிளில் வந்த இரு இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்சற்று முன்னர் நெல்லியடிப்…

பருத்தித்துறையில் உள்ளாடைக்குள் ஹெரோயினை மறைத்த சிறுமி

வடமராட்சி பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி தனது உள்ளாடைக்குள் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்துள்ளமை…

யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு செயற்றிட்டம்

தேசிய ரீதியில் டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து செல்வதினாலும் யாழ் மாவட்டம் சிவப்பு அபாய மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாலும்…

வரணியில் மற்றுமொரு விபத்து இளைஞர் பலி

வரணி பகுதியில் இன்று அதிகாலை  இடம் பெற்ற வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இலங்கை போக்குவரத்து சாலையில் பணிபுரியும்…

அல்லைப்பிட்டியில் கோர விபத்து

மாலை வேளை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை…

கன்ரர் தடம்புரண்டதில் 8 பேர் காயம்

கன்ரர் வாகனத்தில் சவுக்கு மரம் வெட்டச் சென்ற இளைஞர்கள், கன்ரர் வாகனம் தடம்புரண்டதில் 8 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை…

வடமராட்சி இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆணையிறவு பகுதியில் சில தினங்களுக்கு முன்னர்  இடம் பெற்ற ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்  மோதிய விபத்தில் …

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார். குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ…

முல்லைத்தீவில் ஐயர் வெட்டிக் கொலை

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ஐயர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு சிலாவத்தையில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்