Sat. Apr 11th, 2026

சிறப்புச் செய்திகள்

எந்த நிறுவனத்தின் எழுச்சியோ, வீழ்ச்சியோ அதன் தலைமைத்துவத்தைச் சார்ந்தே – ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு

சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தியின் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார…

நெல்லியடி இளைஞர் தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது, வியாபார போட்டியே காரணம். வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

வியாபார நிலையங்களுக்கு இடையிலான போட்டியால் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதனால் பல இளைஞர்கள் மற்றும் இளம் குடும்பத்தினருக்கு…

பொறுப்பற்ற சமூக ஊடகங்களின் செயற்பாடு கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி ஆசிரியர்கள் விசனம்

பொறுப்பற்ற சமூக ஊடகங்களின் செயற்பாட்டால் கல்விச் செயற்பாடுகள் வீழ்ச்சி அடைந்து செல்வதாகவும், இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்த வலியுறுத்தியும் கரவெட்டி…

பாடசாலைகளில் வினைதிறனாக இயங்கும் ஆசிரியர்கள் மீது தற்காலத்தில் அபகீர்த்தியை உண்டாக்கி வருகின்றனர் – ப.தர்மகுமாரன் சுட்டிக் காட்டு

பாடசாலைகளில் வினைதிறனாக இயங்கும் ஆசிரியர்கள் மீது தற்காலத்தில் அபகீர்த்தியை உண்டாக்கி வருவதாக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்…

வடமாகாண கல்வி அமைச்சின் முன் தீர்வு கோரி பேரணி, அனைத்து ஆசிரியர்கள் பலம் சேர்க்கவும் – இலங்கை ஆசிரியர் சங்கம்

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆசிரிய இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் நாளை திங்கட்கிழமை  காலை 8 மணிக்கு…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது – ஆளுநர் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி…

வடமாகாண கல்விப் புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளது – ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டு

வடமாகாண கல்விப் புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. பதவி நியமனங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக செயற்படுபவர்களுக்காக…

கரணவாய் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நாயை கொலை செய்த மர்ம நபர்கள்

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் மத்தோணி பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய்…

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் ஆளணி மற்றும் ஏனைய நிர்வாகத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் ஆளுநர் தெரிவிப்பு

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் ஆளணி மற்றும் ஏனைய நிர்வாகத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும்…