நாளை பல பிரதேசங்களில் மின் வெட்டு
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்தம் வேலை காரணமாக…
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்தம் வேலை காரணமாக…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து இன்று சடலமாக மீட்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு…
டெங்கு நுளம்பு பெருகுவதற்கு காரணமாக இருந்த இரு வீட்டு உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி சுகாதார…
வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 5ம் திகதி முற்பகல் 9.30…
இனி வரும் நாட்களில் உயர்தர கல்விக்கு பின்னர் பாடசாலைகளிலேயே மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்கைநெறிகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில்…
யாழ்ப்பாணம் – சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்கிழமை மாலை…
வெளிநாடு செல்ல கணவனையும் மகனையும் அனுப்பிய யாழைச் சேர்ந்த தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி ஏ9…
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடிப் பகுதியில் இரு மோட்டார் சையிக்கிள்கள் விபத்திற்குள்ளாகியுள்ளன. இவ்விபத்து சற்று முன்னர் இரவு 9.30 நடைபெற்றுள்ளது….
அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (20) இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த…
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலேயே இவர்…