Thu. May 21st, 2026

சிறப்புச் செய்திகள்

வடமாகாண கல்வி அமைச்சின் முன் தீர்வு கோரி பேரணி, அனைத்து ஆசிரியர்கள் பலம் சேர்க்கவும் – இலங்கை ஆசிரியர் சங்கம்

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆசிரிய இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் நாளை திங்கட்கிழமை  காலை 8 மணிக்கு…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது – ஆளுநர் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி…

வடமாகாண கல்விப் புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளது – ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டு

வடமாகாண கல்விப் புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. பதவி நியமனங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக செயற்படுபவர்களுக்காக…

கரணவாய் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நாயை கொலை செய்த மர்ம நபர்கள்

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் மத்தோணி பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய்…

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் ஆளணி மற்றும் ஏனைய நிர்வாகத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் ஆளுநர் தெரிவிப்பு

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் ஆளணி மற்றும் ஏனைய நிர்வாகத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும்…

ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. ஆளுநர் சுட்டிக் காட்டினார்

வடக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கான ஆசிரிய ஆளணி மேலதிகம் என்று தரவுகளில் குறிப்பிடப்படுகின்றது. அப்படியானால் அந்தப் பாடங்களுக்கு வடக்கிலுள்ள எந்தவொரு…

அங்கிகாரம் பெற்ற மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஊடகவியலாளர் லின்ரன் கோரிக்கை

அங்கிகாரம் பெற்ற மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஊடகவியலாளர் லின்ரன் கோரிக்கை…

நெடுந்தீவிற்கான ஒருங்கிணைந்த பொதுச்சுகாதார வேலைத்திட்டம்

நெடுந்தீவு மக்களின் ஆரோக்கிய நிலையை மேம்படுத்தும் நோக்குடன் ஓர் விசேட ஒருங்கிணைந்த பொதுச்சுகாதார வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என வைத்திய…

நெல்லியடி பொலிஸ் விசேட காரியாலயத்தின் புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையால் ஒரு கோடியே ஆறுபது இலட்சம் பெறுமதியான பணத்தை களவாடிய நபர் கைது

நெல்லியடி பொலிஸ் விசேட காரியாலயத்தின் புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையால் ஒரு கோடியே ஆறுபது இலட்சம் பெறுமதியான சுவீஸ் பிராங்கை…

You may have missed