கரவெட்டி பகுதியில் பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
கரவெட்டி பகுதியில் பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரவெட்டி காட்டுக்குளம் வளர்மதி பகுதியைச் சேர்ந்த சூரியகுமார்…
கரவெட்டி பகுதியில் பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரவெட்டி காட்டுக்குளம் வளர்மதி பகுதியைச் சேர்ந்த சூரியகுமார்…
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 3ம் தவணைப் பரீட்சை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்….
“இலவச கண்புரை (cataract) சத்திரசிகிச்சை” யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும்…
நெல்லியடி நாவலர்மடம் பகுதியில் உள்ள புடவையகம் ஒன்று தீப் பிடித்து தற்போது எரிந்து கொண்டிருக்கிறது. வடமராட்சி நெல்லியடி- யாழ்ப்பாணம் பிரதான…
கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை சந்திக்கருகில் இன்று பிற்பகல் பாரவூர்தியும் துவிச் சக்கர வண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில்…
எம் இனிய பிரான்ஸ் வாழ் உறவுகளே…கண்டுபிடித்துத் தாருங்கள். பிரான்சில் ஒரு இலங்கையரைக் காணவில்லை. விபரம் தெரிந்தோர் உடன் தொடர்பு கொள்ளுங்கள்.குடும்பத்தாரின்…
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில்…
17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நவீன கையடக்கத் தொலைபேசியை சேதப்படுத்தியதால் குற்றப்…
மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற ஆசிரியர் ஒருவரும் 3 மாணவர்களும் படகு கவிழ்ந்ததினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று…
விபத்தில் காயமடைந்த அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அச்சுவேலி கதிரிப்பாய் வீரபத்திரர் கோயிலடியைச்…