Sat. Apr 11th, 2026

சிறப்புச் செய்திகள்

உதவுக்கரம் நீட்டுபவர்கள் மாவட்ட செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இடர் முகாமைத்துவ குழுக்களை தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் அறிவிப்பு

உதவுக்கரம் நீட்டுபவர்கள் மாவட்ட செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இடர் முகாமைத்துவ குழுக்களை தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்…

வெள்ள அனர்த்தத்தினால் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் – யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

வடக்கில் 21 குளங்கள் வான் பாயும் நிலை, காலநிலை சீற்றம்

வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப் பெரிய…

மூன்று நாள் காய்ச்சல் 17 வயதுச் சிறுவன் உயிரிழப்பு. அப்பகுதியே பெரும் சோகத்தில்

3நாள் காய்ச்சல் காரணமாக  பாதிக்கப்பட்ட  சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு   பகுதியைச் சேர்ந்த பிரதீபன் லக்சுதன்  (வயது…

இளைஞரை கொலை செய்த சந்தேக நபர்கள் கைது, அண்ணனுக்கா கொலை செய்தோம் முதற்கட்ட விசாரணையில் தெரிவிப்பு

வடமராட்சி கரணவாய் பகுதியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த சந்தேக நபர்களை காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலீஸார் கைது செய்து நெல்லியடி…

பரீட்சைக்கு தோற்றிய மாணவனை பாம்பு தீண்டியது. மீண்டும் பரீட்சை எழுதிய மாணவன்

பரீட்சை நிலையத்தில் பாம்பு கடிக்கு இலக்காகிய மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். இச் சம்பவம் இன்று…

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக உள்ள பனல் போட் சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக உள்ள பனல் போட் சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு…

மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் – பணிப்பாளர் களுக்கு ஆளுநர் வலியுறுத்தல்

பாடசாலைகளில் பல்வேறு காரணங்களின் பெயரில் மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அத்தகைய அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு…

உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆளுநரின் வாழ்த்துச் செய்தி

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை திங்கட்கிழமை (10.11.2025) ஆரம்பமாகின்றது. அதனை முன்னிட்டு பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வடக்கு மாகாண…

You may have missed