Fri. May 3rd, 2024

சிறப்புச் செய்திகள்

கரவெட்டி பிரதேச செயலாளரின் நெகிழ்ச்சியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு

கரவெட்டி பிரதேச செயலாளரின் நெகிழ்ச்சியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். கரவெட்டி பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பவுண் மோதிரம்…

பருத்தித்துறை பகுதியில் மீன் சேகரித்து வைக்கும் வாடி நிலையம் எரிந்ததில் இரு சகோதரர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை பகுதியில் மீன் சேகரித்து வைக்கும் வாடி நிலையம் எரிந்ததில் இரு சகோதரர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று…

இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்க போட்டி யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சாதனை

இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்க போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் ப.ஜானகன் தங்கப்…

தந்தை பணம் கொடுக்காததால் விபரீத முடிவெடுத்த மகன்!

யாழ் – அச்சுவேலி பகுதியில் 20 வயதுடைய இளைஞர் தந்தை பணம் கொடுக்காததால் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று…

வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு

கனடாவில் வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு திங்கட்கிழமை இரவு ஐந்து பிள்ளைகளின் இளம் தாய்…

டெங்கால் 11 மாத குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் பிறந்து 11 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும்…

வடமராட்சியில் களவு, ஹெரோயின், கஞ்சா பாவனையாளர்கள் 11 பேர் கைது

நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் களவு, கஞ்சா,  ஹெரோயின் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்ட 11 பேரை நேற்று முன்தினம்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி டெங்கு நோயினால் உயிரிழப்பு .!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி டெங்கு நோயினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார் யாழ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலையை கற்கும்…

வடமாகாண அதிகாரிகள் வடமாகாணத்திற்கா? அல்லது யாழ்மாவட்டத்திற்கா? சேவையாற்றுகின்றனர் – பலரும் விசனம்

வடமாகாண செயலாளர், வடமாகாண கல்விப் பணிப்பாளர் போன்றோர் வடமாகாணத்திற்கு பொறுப்பா? அல்லது யாழ்மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பா? என தமக்கு சந்தேகம்…

தேநீர் அருந்திவிட்டு வெளியில் வந்த இலங்கை வங்கி உத்தியோகத்தர் திடீர் மரணம்

தேநீர் அருந்திவிட்டு வெளியில் வந்த இலங்கை வங்கி உத்தியோகத்தர் திடீரென உயிரிழந்தந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மந்திகை தம்பசிட்டி மாயக்கை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்