கரணவாய் விபுலானந்தா முன்பள்ளி கால்கோள் விழா அண்மையில் விபுலானந்தா முன்பள்ளி தலைவர் பேரின்பநாதன் விமல்கிருஸ்ணா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக நெல்லியடி மக்கள் வங்கி முகாமையாளர் திருமதி.பிரதக் ஷி கோபிநாத் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.