Fri. May 3rd, 2024

சிறப்புச் செய்திகள்

புனித நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நெஞ்சு வலியால் சிகிச்சை பலனின்றி

பருத்தித்துறை கற்கோவளம் புனித நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நெஞ்சு வலியால் சிகிச்சை பலனின்றி இன்று  சனிக்கிழமைஉயிரிழந்துள்ளார். பருத்தித்துறை…

132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் – பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அக்கறை காட்டுங்கள்

கண்டி மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த 132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய…

யாழில் கொத்துக் கொத்தாக பிடிபடும் போதைப் பொருள் வியாபாரிகள்! மாணவர்களை குறிவைத்து வியாபாரம்

யாழ்ப்பாணம், கொக்குவில், நந்தாவில் மற்றும் யாழ். தனியார் பேருந்து நிலையப் பகுதி மற்றும் பாடசாலைக்கு அருகில் என கடந்த இரண்டு…

பாவற்குளத்தில் வீழ்ந்து இளம்பெண் பலி!! அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

பாவற்குளத்தில் வீழ்ந்து இளம்பெண் பலி!! அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை! வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிசார்…

வடமராட்சியில் 4வாளுடன் இளைஞர் கைது

அல்வாய் மாலை சந்தி பகுதியில் வாள்களுடன் இளைஞர் ஒருவரை நெல்லியடிப் பொலீஸார் கைது செய்துள்ளனர். வடமாராட்சி அல்வாய் மாலைசந்தி வீதியில்…

வடமராட்சி பகுதியில் போதைப்பொருள், 16 கையடக்க தொலைபேசி, மற்றும் பணத்துடன் பெண் ஒருவர் கைது

வடமராட்சி பகுதியில் போதைப்பொருள், 16 கையடக்க தொலைபேசி, மற்றும் பணத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலீஸாருக்கு கிடைத்த…

முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியான அறிவிப்பு

2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்…

யாழ்மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த வடமாகாண கல்விப் பணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

யாழ்மாவட்ட பாடசாலைகளில் நாளை மறுதினம் வியாழக்கிழமை  டெங்கு ஒழிப்பு தொடர்பான சிரமதானம் மேற்கொள்ளப்பட வேண்டும் இதனை வலயக் கல்விப் பணிப்பாளர்கள்…

நாளை முதல் படிப்படியாக மழை குறையும் – நாகமுத்து பிரதீபராஜா-

18.12.2023 திங்கட் கிழமை இரவு 7.00 மணி குமரிக்கடல் பகுதியில் காணப்பட்ட காற்றுச் சுழற்சி வலுவிழக்க தொடங்கியுள்ளது. எனவே வடக்கு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்