Fri. May 3rd, 2024

சிறப்புச் செய்திகள்

பத்து வயதுச் சிறுவனின் உயிரைப் பறித்த ஊஞ்சல் கயிறு. !

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் ஆடிய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இஞ்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

நெல்லியடியில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு காரணமானவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம்

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் சிவப்பு அறிவித்தலையும் கருத்தில் கொள்ளாது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு காரணமாக உள்ளவர்களுக்கு…

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகள் தீவிரம்

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், டெங்கு நுளம்பு பெருகுவதற்கு…

இரண்டு பிள்ளைகளின் தந்தை  டெங்கு நோயினால்  உயிரிழப்பு  அரியாலை பகுதியில் பெரும்  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தை  டெங்கு நோயினால்  உயிரிழப்பு  அரியாலை பகுதியில் பெரும்  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில்  அரியாலை இராசதோட்டம் பகுதியைச்…

இடமாற்றங்கள் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தலையீடு இடம்பெற வேண்டும் – ஆசிரியர்கள் வேண்டுகோள்

வடமாகாணத்தில் இடம்பெறும் இடமாற்றங்கள் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தலையீடு இடம்பெற வேண்டும் என பாதிக்கப்படும் ஆசிரியர்கள் வேண்டுகோள்…

நெல்லியடி சிங்கர் ஃபைனன்ஸ் நிறுவனத்திலிருந்து அபாயகரமான ஒலி

நெல்லியடி சிங்கர் ஃபைனன்ஸ் நிறுவனத்திலிருந்து அபாயகரமான ஒலி எழுப்பப்பட்டது. இச்சம்மபம் சற்றுமுன்னர் நெல்லியடி சந்தியில் உள்ள நிறுவனத்தில் நடைபெற்றது. நெல்லியடி…

நீரில் மூழ்கிய தந்தையை காப்பற்ற முயன்ற பல்கலைக்கழக மாணவன் மாயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் ஒந்தாச்சிமட ஆற்றுப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞனும்…

வடமராட்சி கிழக்கில் விபத்து குடும்பஸ்தர் பலி

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இராணுவத்தினரின் உழவு இயந்திரத்துடன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்  உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று…

உழவு இயந்திர விபத்தில் இளைஞன் பலி

உழுவு இயந்திர விபத்தில்  இளைஞர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அனலைதீவு பகுதியைச் சேர்ந்த…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்