Sat. Apr 27th, 2024

நெல்லியடி சிங்கர் ஃபைனன்ஸ் நிறுவனத்திலிருந்து அபாயகரமான ஒலி

நெல்லியடி சிங்கர் ஃபைனன்ஸ் நிறுவனத்திலிருந்து அபாயகரமான ஒலி எழுப்பப்பட்டது.

இச்சம்மபம் சற்றுமுன்னர் நெல்லியடி சந்தியில் உள்ள நிறுவனத்தில் நடைபெற்றது.
நெல்லியடி கொடிகாமம் வீதியில் அமைந்திருக்கும் நெல்லியடி சிங்கர் ஃபைனான்ஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 10 நிமிடங்கள் இந்த ஒலி எழுப்பியுள்ளது.
சிறிது நேரத்தில் குறித்த நிறுவனத்தில் பணிபுரிபவர் வந்து தமது பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்