Fri. May 17th, 2024

இரண்டு பிள்ளைகளின் தந்தை  டெங்கு நோயினால்  உயிரிழப்பு  அரியாலை பகுதியில் பெரும்  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தை  டெங்கு நோயினால்  உயிரிழப்பு  அரியாலை பகுதியில் பெரும்  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில்  அரியாலை இராசதோட்டம் பகுதியைச் சேர்ந்த  செல்வராசா சிந்துஜன் வயது 31என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய  இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை  இன்றைய தினம்  யாழ் நகரப்பகுதியில் வங்கியொற்றுக்கு  சென்ற சமயம் மயங்கமடைந்து  விழ்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று  வீடு திரும்பியுள்ளார்   தனது தேவைக்காக வங்கியொற்றுக்கு
பணம் பெற சென்றபோது   இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்