Mon. Apr 29th, 2024

நெல்லியடி சதுரங்க கழகத்தினரால் திறன் வகுப்பறை கையளிக்கப்பட்டது

நெல்லியடி சதுரங்க கழகத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றான கல்வியை ஊக்குவிக்கும் கருத்திட்டத்தில் யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் Smart Class room கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.
மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சமூக அக்கறையுடன்  நெல்லியடி சதுரங்க கழக தலைவர் எஸ்.தயாபரன் அவர்களின் அன்பளிப்பில்   புனரமைப்பு செய்யப்பட்டு உபகரண வசதிகள் வழங்கப்பட்ட smart Class room இனை மாணவர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு புதன்கிழமை காலை கல்லூரியின் அதிபர் க.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் நடைபெறற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக NBCM பவுண்டேசன் தலைவர் எஸ். தயாபரன் அவர்களினால் பாடசாலை அதிபர் க. கிருஷ்ணகுமார் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்