Tue. Apr 30th, 2024

வடமராட்சி ஊடக இல்லத்தின் புதிய தலைவராக கு.மகாலிங்கம்

வடமராட்சி ஊடக இல்லத்தின் புதிய தலைவராக கு.மகாலிங்கம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி ஊடக இல்லத்தின் புதிய தலைவர் தெரிவு இன்று சனிக்கிழமை வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது.
இதில் புதிய தலைவராக கு.மகாலிங்கம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், முன்னாள் தலைவர் தில்லைநாதன் அவர்கள் பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்