Tue. Apr 30th, 2024

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் குரோதி வருஷ வழிபாட்டு நேரம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை அருள்மிகு
ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்
குரோதி வருஷ வழிபாடுகள் நாளை (13-04-2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் இடம் பெறவுள்ளதுடன் மறுநாளான
(14-04-2024) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாதமும், 5:00 மணிக்கு உசற்கால பூசையும், 05.15 மணிக்கு
அபிஷேகமும் ஆரம்பமாகவுள்ளதுடன்
முதலாம் கால பூஜை
06.00 மணிக்கும்,
வசந்தமண்டபபூஜை 06.15 மணிக்கும்
மேஷசங்கிராந்தி தீர்த்தம் 07.00 மணிக்கும் கை விசேஷம் 07.30 மணிக்கும் இடம் பெறவுள்ளதுடன்
பொங்கல் 08.00 மணிக்கும் இடம் பெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்