Thu. May 16th, 2024

மட்டக்களப்பில் கொடூரம், சிசுவை நாய்க்கு இரையாக்கிய தாய்  கைது

சிசுவை நாய்க்கு இரையாக்கிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு கம்பியறக்கம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
தகாத உறவினால் குழந்தையை  பிரசவித்தமையே இதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த தாய்க்கு  நான்கு பிள்ளைகள் ஏற்கனவே இருப்பது தெரியவந்துள்ளது.
இவருடன் கள்ளத் தொடர்பில்  நபருக்கு பொலீஸார்  வலைவீச்சு நடாத்தி வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்