நாளை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவையின் பயணங்கள்
நாளை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவையின் பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
அத்துடன் மாலைதீவிற்கு வாரமொன்றிற்கு மூன்று பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன,
சென்னை,ஹொங்கொங்,சிங்கப்பூர்,லண்டன்,தோஹா,டுபாய் ,மெல்பர்ன் பீஜிங்,குவென்ஷூ மற்றும் ஷெங்ஹாய் ஆகிய பகுதிகளுக்கு வாரம் இரண்டு விமானசேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.